Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைக்கைதிகளை பார்வையிட வாய்ப்பு

சிறைக்கைதிகளை பார்வையிட வாய்ப்பு

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, உறவினர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles