ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய தூர சேவைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை வழமையாக இயங்கும் எனவும் தேவைப்பட்டால் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை (ளுடுவுடீ) தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுமார் 60 சதவீதமான ரயில்கள் இன்றைய தினம் இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.