Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 மாத குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் 14 மாத குழந்தை ஒன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று (05) உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ரகுராம் சந்திரா என்ற 14 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த குழந்தை சுமார் இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles