Sunday, August 24, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் பிடிக்க சென்ற நபர் மாயம்

மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகில் சென்ற ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மீன்பிடி படகில் பயணித்த மற்றைய நபர், கப்பலின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (13) காலை நுவன் சோன் 03 என்ற மீன்பிடி கப்பலில் கடலுக்குச் சென்ற மொஹமட் ஹுசைன் மொஹமட் என்ற நபரே கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் பேருவளை – சமட் மாவத்தை பகுதியைச் சேர்ந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களும் கப்பலின் உரிமையாளரும் பேருவளை கடற்படை நிலையத்திற்கும் பேருவளை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles