Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

தபால் ஊழியர்கள் இன்று (07) நள்ளிரவு முதல் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா ஹோட்டலுக்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

முழு தபால் திணைக்களத்திலும் இணைக்கப்பட்ட சுமார் 27,000 ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles