நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பாரிய பாதயாத்திரை ஒன்றை ஆரம்பிக்க மருத்துவ பீட மாணவர்கள் குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியும் முழு அரசாங்கமும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த தருணத்தில் பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் இமேஷ் சங்கீத் தெரிவித்துள்ளார்.