மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கவில்லை எனப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை 100% ஆல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, முன்னதாக தகவல் வெளியானது.
இதனை முற்றாக நிராகரிப்பதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.