செய்திகள்உள்நாட்டுதேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இன்று கோப் குழுவுக்கு

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இன்று கோப் குழுவுக்கு

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் இன்று (04) பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சுகாதார அமைச்சின் செயலாளர், தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கோப் குழுவில் முன்னிலையாக உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles