நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகுமென லிட்ரோ நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகுமென லிட்ரோ நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.