குத்தகை வசதி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் வளாகத்துக்குள் சிலர் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குத்தகை செலுத்துவோர் சங்கங்களைச் சேர்ந்த குழுவொன்று இவ்வாறு நுழைய முற்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
