Tuesday, February 17, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு மாதிரிகளை சோதிக்கும் இரசாயனங்களுக்கு தட்டுப்பாடு

உணவு மாதிரிகளை சோதிக்கும் இரசாயனங்களுக்கு தட்டுப்பாடு

உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்படும் ஆய்வகங்களில் இரசாயனங்கள் தட்டுப்பாடு காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக நுகர்வோர்களும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாக நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தேங்காய் எண்ணெய், பசு எண்ணெய், சோயாமீட், தயிர் பானம், தேநீர், சோஸ், மீன், இறைச்சி, மிளகாய், வேர்க்கடலை, சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வெண்ணெய் போன்ற உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பரிசோதிப்பதை பாதித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles