Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக குற்றம்சுமத்தி நேற்று காலை அவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் நேற்று மாலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன். அவரது வெளிநாட்டு பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles