Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாய் சென்றார் நிரூபமா

டுபாய் சென்றார் நிரூபமா

நிரூபமா ராஜபக்ஸ நேற்று (05) இரவு டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தின் நெருங்கிய உறவினரான அவர், அண்மையில் பனாமா பேப்பர் சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டவரும் ஆவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles