Monday, June 23, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய கண் சொட்டு மருந்து: இழப்பீடு கோரும் இலங்கை

இந்திய கண் சொட்டு மருந்து: இழப்பீடு கோரும் இலங்கை

இந்திய மருந்துப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து இழப்பீடு கோரும் நோயாளிகள் பற்றிய பிரத்தியேக அறிக்கை உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து, சுகாதார அமைச்சு கேள்விக்குரிய மருந்தை தயாரித்த இந்திய நிறுவனமான இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நிறுவனத்திடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இதனை அல்விதா பார்மாவுக்கும் தெரிவித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles