Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் பல பகுதிகளில் போராட்டம் நடத்த தடை

கொழும்பில் பல பகுதிகளில் போராட்டம் நடத்த தடை

ஆர்ப்பாட்ட பேரணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான உத்தரவொன்றினை இன்று கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அதன்படி ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், அலரிமாளிகை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நோக்கி பலர் பேரணியாக செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles