Thursday, June 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுமார் சங்கக்காரவின் கோரிக்கை

குமார் சங்கக்காரவின் கோரிக்கை

நாட்டில் போராட்டம் நடத்துகின்ற யாரும் நாட்டின் எதிரிகள் இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை என்பது அதன் மக்களே ஆகும்.

நாடு தற்போது மிக சோசமான காலத்தை இருக்கிறது, என்பது வருத்தமாக இருக்கிறது.

மக்கள் தங்களது தேவைகளுக்காக குரல் எழுப்புகின்றனர் – அதில் சிலர் குறுகிய இலாபம் பெறவும் முயற்சிக்கின்றனர்.

மக்கள் அனைவரையும் தீர்வினையே எதிர்பார்க்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles