செய்திகள்உள்நாட்டுதேர்தலை ஒத்திவைக்க கோரியவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள்

தேர்தலை ஒத்திவைக்க கோரியவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்த அனைவரின் விபரங்களையும் வெளிப்படுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles