Thursday, August 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளின் நிவாரணங்களுக்காக 56,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளின் நிவாரணங்களுக்காக 56,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

குறிப்பாக விவசாயிகளுக்கு தமது உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது விவசாய செலவு அதிகரித்துள்ளதால் அறுவடை முடிந்து போதிய லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதன்படி உரிய தொகையை பயன்படுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles