Tuesday, June 17, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனா கமகே குற்றமிழைத்திருந்தால் கைதுசெய்ய பிடியாணை அவசியமன்று

டயனா கமகே குற்றமிழைத்திருந்தால் கைதுசெய்ய பிடியாணை அவசியமன்று

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதம நீதவான் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார் என்பதற்கு போதிய சாட்சியங்கள் நீதிமன்றில் இருப்பதாக பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles