Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீக்காயங்களுக்குள்ளான நபர் உயிரிழப்பு

தீக்காயங்களுக்குள்ளான நபர் உயிரிழப்பு

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (07) அதிகாலை 2 மணியளவில் களுத்துறை கட்டுகுருந்த குரே மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) அவர் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளதாக இதுவரையிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles