இன்றையதினம் பிற்பகல் வேளையில் மின்வெட்டு அமுலாக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மின்னுற்பத்திக்கு மேலதிக நீர் விநியோகிக்கப்படாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி இன்று பிற்பகல் 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் சுழற்சிமுறையில் மின்வெட்டு அமுலாக்கப்படும் என கூறப்படுகிறது.
