Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன நபர் கடற்கரையில் சடலமாக மீட்பு

காணாமல் போன நபர் கடற்கரையில் சடலமாக மீட்பு

பேசாலை கடற்கரையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles