பேசாலை கடற்கரையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேசாலை கடற்கரையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
