Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினி மீண்டும் நீதிமன்றுக்கு

திலினி மீண்டும் நீதிமன்றுக்கு

வர்த்தகர்களை ஏமாற்றி பல கோடி ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திலினி பிரியமாலி உட்பட நால்வர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.

அதற்கமைய, இசுரு பெரேரா, கசுன் பெரேரா மற்றும் செல்லையா ஜெயமோகன் ஆகியோரே இவ்வாறு நீதிமன்றில் ஆஜராகினர்.

இசுரு பண்டாரவின் காரை விடுவிக்குமாறு திலினி பிரியமாலி தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்த கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles