இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை குறித்து பிரித்தானிய தூதரகத்திடம் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வந்து விசாரணை நடத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயனாவின் குடியுரிமை: நீதிமன்றின் உத்தரவு
Previous article
Next article
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...