இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
