Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு 5 லீற்றர் போதாது என முச்சக்கரவண்டி சாரதிகள் மின்சக்தி அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் விலைச்சூத்திரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும், தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles