ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பெச்சலேட், தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார்.
பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில் தாயகமான சிலிக்கு திரும்பவுள்ளார்.