கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாக உள்ளன.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாக உள்ளன.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.