Saturday, July 27, 2024
31 C
Colombo
செய்திகள்விளையாட்டுதம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர்

தம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர்

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குழுவின் புதிய உரிமையாளர் Sequoia Consultants, லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட ஒரு பெரிய சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை நிறுவனமாகும்.

இதன்படி தம்புள்ளை அணி எதிர்வரும் LPL போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன்!

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவி செய்வதாகவும் உறுதியளித்ததாகவும்...

Keep exploring...

Related Articles