Saturday, May 18, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆளுநர் பதவியில் இருந்து வில்லி கமகே இராஜினாமா

ஆளுநர் பதவியில் இருந்து வில்லி கமகே இராஜினாமா

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles