ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேரா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தலைமையில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று முறை எல்பிஎல் கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேரா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தலைமையில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று முறை எல்பிஎல் கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.