Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கையின் கீழ் 697 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் 697 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 138 சந்தேக நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் 170 கிராம் 224 மில்லிகிராம் ஹெரோயின், 113 கிராம் 351 மில்லிகிராம் ஐஸ், 814 கிராம் 21 மில்லிகிராம் கஞ்சா, 55 கிராம் மாவா, 65 கிராம் தூள், 432 கிராம் மதன மோதகம், 3 கிராம் 522 மில்லிகிராம் ஹேஷ், 137 போதை மாத்திரைகள் மற்றும் 26,186 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles