Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்இந்திய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

இந்திய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளை விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு
கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீனவர் பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 28 நாட்களில் மாத்திரம் 6 சந்தர்ப்பங்களில், 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
12 படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், இலங்கையில் தற்போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 77 மீனவர்களையும் 151 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles