Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவர் கைது

பெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவர் கைது

பெலியத்த பிரதேசத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்று (04) ஹபராதுவையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்கம – கட்டுடம்பே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Keep exploring...

Related Articles