பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதியுடன் முடிவடைய இருந்த பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.