Monday, May 13, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதணி வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாதணி வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதியுடன் முடிவடைய இருந்த பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது. ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. நேற்று (11) வீட்டுக்கு அருகில்...

Keep exploring...

Related Articles