Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி இன்று உகண்டாவுக்கு பயணம்

ஜனாதிபதி இன்று உகண்டாவுக்கு பயணம்

அணிசேரா நாடுகளின் 19வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) உகண்டா நோக்கி பயணிக்கவுள்ளார்.

அந்தப் பயணத்தின் போது, ​​77 – சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

உகண்டா குடியரசின் ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அணிசேரா நாடுகளின் நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகண்டாவின் கம்பாலாவில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை ‘பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles