Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேனா புழுவால் சோளப்பயிர் செய்கை பாதிப்பு

சேனா புழுவால் சோளப்பயிர் செய்கை பாதிப்பு

அநுராதபுரம் – நொச்சியாகம – தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது.

இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே சேனாபுழு சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், இம்முறை முழு சோள மரமும், காய்களும் புழுவால் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles