Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

இவ்வருடம் 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் மூலம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவது தமது எதிர்பார்ப்பு என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த வருடம் 14 இலட்சத்து 89,000 சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்ததாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles