Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜப்பானிய அரசாங்கம் 4 துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான திறன் பரீட்சையை இலங்கைக்கு திறந்து வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE 2024/25 ஆம் ஆண்டிற்கான திறன் தேர்வு ஜப்பானில் குறிப்பிட்ட திறன் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

கட்டுமானம், தங்குமிடம் மற்றும் வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் துறைகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் வேலைகளுக்கான திறன் தேர்வு திறக்கப்பட்டுள்ளது.

திறன் பரீட்சை இலங்கையில் நடத்தப்படும் எனவும் ஜப்பானிய மொழியில் மாத்திரம் நடத்தப்படும் எனவும் SLBFE மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles