இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான மோதல் ஆரம்பித்ததில் இருந்து 20,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மோதல் ஆரம்பித்ததில் இருந்து பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.