Sunday, May 12, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவுக்கு உதவிய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

ஹரக் கட்டாவுக்கு உதவிய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோருக்கு தப்பிச்செல்ல உதவிய இராணுவ சிப்பாய் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாய் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது. ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. நேற்று (11) வீட்டுக்கு அருகில்...

Keep exploring...

Related Articles