தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசிகளை அரச வைத்தியசாலைக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க, கணக்காளர் உட்பட நால்வரே இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.