Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுமண தேசிய பூங்காவிலிருந்து 4 கோடி ரூபா வருமானம்

குமண தேசிய பூங்காவிலிருந்து 4 கோடி ரூபா வருமானம்

4 ஆண்டுகளுக்குப் பின்னர் குமண தேசிய பூங்கா அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக பூங்கா காப்பாளர் டி.வி. சமரநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுமார் 4 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த காலப்பகுதியில் 11,999 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

குமண தேசிய பூங்காவில் 63 புலிகள் இருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் இந்த விலங்குகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles