Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான மின்சார சபையின் கோரிக்கையினை பரிசீலித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின் உற்பத்தியை செய்ய முடியாது போனது.

இதனால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளது.

அதனை ஈடுசெய்வதற்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு மின்சார சபை PUCSL யிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையிலேயே மின் கட்டண உயர்வு கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக PUCSL தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles