Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவும், குடு சலிந்துவும் 5 டன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தியுள்ளனர்

ஹரக் கட்டாவும், குடு சலிந்துவும் 5 டன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தியுள்ளனர்

இலங்கையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களான நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித குணரத்ன என்ற குடு சலிந்து ஆகியோர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு 5,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை அனுப்பியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குற்றவாளிகளிடமும் இருந்த 10 கையடக்கத் தொலைபேசிகளை ஆய்வு செய்த போதே புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இலங்கைக்கு 5000 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles