Wednesday, July 23, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவறட்சியான காலநிலையால் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம்

வறட்சியான காலநிலையால் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம்

வறட்சியான காலநிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களின் அளவு 50,000 ஏக்கராக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடவலவ பிரதேசத்தில் மாத்திரம் பயிர் சேதங்களை கணக்கிடுவதற்கு 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles