Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த 24 மணிநேரத்தில் 7 சிறுமிகள் வன்புணர்வு

கடந்த 24 மணிநேரத்தில் 7 சிறுமிகள் வன்புணர்வு

நாடாளாவிய ரீதியில் துப்பாக்கிச் சூடு, ஊழல், கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நால்வர் 17-18 வயதுடைய சிறுவர்கள்ளாவர்.

பதிவாகியுள்ள ஏழு வழக்குகளில் நான்கு கட்டாயப்படுத்தப்பட்டவை எனவும், 3 பேர் காதல் உறவுகளால் ஏற்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles