Saturday, September 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமலின் பயணத் தடை நீக்கம்

நாமலின் பயணத் தடை நீக்கம்

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் நாமல் ராஜபக்ச 70 மில்லியன் ரூபா ஊழல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நடந்து 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வெளிநாட்டு பயண தடையை நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles