Wednesday, August 6, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரிக் கோப்பொன்றை ஆரம்பிப்பது வரி அறவிடுவதற்கு அல்ல - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வரிக் கோப்பொன்றை ஆரம்பிப்பது வரி அறவிடுவதற்கு அல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான வரிக் கோப்பொன்றை ஆரம்பிப்பது வரி அறவிடுவதற்காக அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரிக் கோப்பை திறக்க வேண்டும் என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் எதிர்கால நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles