Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொறியியலாளர் ஒருவர் மர்ம மரணம்

பொறியியலாளர் ஒருவர் மர்ம மரணம்

கஹதுட்டுவ-சியம்பலாகொட-பொல்கௌவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சியம்பலாகொட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles